சற்றுமுன்

திருமந்திரம்

  1. அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்
  2. அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை
  3. அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
  4. அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. பா- 2009
  5. பொருள் :
  6. தேவர்களால் கூட ஐம்புலன்களை அடக்க முடியாது.
  7. மரணமடைந்தவர்க்கே ஐம்புலன்களும் அடங்கும்.
  8. ஆக ஐம்புலன்களும் அடங்கி விட்டால் ஞானத்தை அடைய முடியாது என்பதை நான் உணர்ந்து கொண்ட பின்
  9. ஐம்புலன்களையும் அடக்காமல் ஞானமடையும் அறிவை அறிந்துக் கொண்டேன் என்கிறார் திருமூலர்


aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.