திடீரென்று ரிலீஸாகி திணறடித்த ‘பீப்’ சாங் போல், திடீர் திடீர் என எதையாவது அறிவித்து ஆச்சரியப்படுத்துவது சிம்புவின் வழக்கம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்துள்ள சிம்பு, நிறைய ஸீன்களைப் படமாக்கிவிட்டதால், இரண்டு பாகங்களாக வெளியிடப் போவதாக அறிவித்தார். இதனால், சிம்பு ரசிகர்கள் குஷியானார்கள். அடுத்து, அவர்களை ஆட்டம்போட வைக்கும் இன்னொரு சமாச்சாரமும் வெளியாகியிருக்கிறது. ஸ்ரேயா, தமன்னா, சனா கான் என மூன்று ஹீரோயின்களுக்கு ஜோடியாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார் சிம்பு என்றார்கள். ஆனால், மொத்தம் நான்கு கேரக்டர்களில் நடித்திருக்கிறார் என்ற ரகசியத்தை இப்போது வெளியிட்டுள்ளனர். அந்த கேரக்டருக்கும் ஜோடி உண்டா? இல்லை, மூன்றோடு அடங்கிவிடுவாரா சிம்பு என்பதுதான் கோடம்பாக்கத்தின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...


சிம்புவை பற்றி ரகசியம் வெளியாயிடுச்சி
திடீரென்று ரிலீஸாகி திணறடித்த ‘பீப்’ சாங் போல், திடீர் திடீர் என எதையாவது அறிவித்து ஆச்சரியப்படுத்துவது சிம்புவின் வழக்கம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்துள்ள சிம்பு, நிறைய ஸீன்களைப் படமாக்கிவிட்டதால், இரண்டு பாகங்களாக வெளியிடப் போவதாக அறிவித்தார். இதனால், சிம்பு ரசிகர்கள் குஷியானார்கள். அடுத்து, அவர்களை ஆட்டம்போட வைக்கும் இன்னொரு சமாச்சாரமும் வெளியாகியிருக்கிறது. ஸ்ரேயா, தமன்னா, சனா கான் என மூன்று ஹீரோயின்களுக்கு ஜோடியாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார் சிம்பு என்றார்கள். ஆனால், மொத்தம் நான்கு கேரக்டர்களில் நடித்திருக்கிறார் என்ற ரகசியத்தை இப்போது வெளியிட்டுள்ளனர். அந்த கேரக்டருக்கும் ஜோடி உண்டா? இல்லை, மூன்றோடு அடங்கிவிடுவாரா சிம்பு என்பதுதான் கோடம்பாக்கத்தின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
அது நீரில் வளரும் இலை ! உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
