இரா.பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மூலம் அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். இவருடைய அடுத்த படத்தில் போஸ்ட்மேனாக நடிக்கிறார். உதயகுமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில், காதலும் செண்டிமெண்டும் சரிசமமாக இருக்குமாம். ஆனாலும், ஒரு முக்கியமான மெசேஜ் ஒன்றும் படத்தில் இருக்கிறதாம். முதியோர் பென்ஷனில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். இதன்மூலம் முதியோர் பென்ஷன் விஷயத்தில் புது வெளிச்சம் பிறக்கும் என்கிறார் இயக்குநர். நிகாரிகா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘லொள்ளு சபா’ சாமிநாதன், மனோபாலா, முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். கோபிசெட்டிபாளையத்தில் கதை நிகழ்கிறது. ஆனால், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இன்று ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது.
அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...


போஸ்ட்மேனாக நடிக்கும் சந்தோஷ் பிரதாப்
இரா.பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மூலம் அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். இவருடைய அடுத்த படத்தில் போஸ்ட்மேனாக நடிக்கிறார். உதயகுமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில், காதலும் செண்டிமெண்டும் சரிசமமாக இருக்குமாம். ஆனாலும், ஒரு முக்கியமான மெசேஜ் ஒன்றும் படத்தில் இருக்கிறதாம். முதியோர் பென்ஷனில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். இதன்மூலம் முதியோர் பென்ஷன் விஷயத்தில் புது வெளிச்சம் பிறக்கும் என்கிறார் இயக்குநர். நிகாரிகா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘லொள்ளு சபா’ சாமிநாதன், மனோபாலா, முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். கோபிசெட்டிபாளையத்தில் கதை நிகழ்கிறது. ஆனால், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இன்று ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
அது நீரில் வளரும் இலை ! உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...
