வடிவேலுவின் இரண்டாவது இன்னிங்ஸ் இன்னும் சூடு பிடிக்கவில்லை. கொள்கை, கோட்பாட்டையெல்லாம் தளர்த்திக் கொண்டு, ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து வருகிறார். அத்துடன், அவரை ஹீரோவாக்கி அழகுபார்த்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் ஓகே சொன்னார். இயக்குநர் ஷங்கர் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க, முதலில் ஒரு பெருந்தொகை சொல்லியிருக்கிறார் வடிவேலு. ஷங்கரும் அதற்கு ஓகே சொல்ல, மிகப் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றிருந்த நிலையில், திடீரென சம்பளத்தை உயர்த்திக் கேட்டாராம் வடிவேலு. தயாரிப்பு தரப்பு அதற்கு மறுப்பு சொல்ல, வடிவேலுவும் விடாப்பிடியாக நிற்கிறாராம். இதனால், பல லட்சம் செலவழித்து உருவாக்கப்பட்ட செட், அப்படியே பாதியில் நிற்கிறதாம். அத்துடன், மற்ற நடிகர்களின் கால்ஷீட் தேதிகளும் வீணாகிறதாம்.
அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...


- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
அது நீரில் வளரும் இலை ! உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
