விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவதாக ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். பா.விஜய்யுடன் ‘ஆருத்ரா’ படத்தில் நடித்த மேகாலி தான் அவர். பெங்காலியைச் சேர்ந்த இவர், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனாலும், இவர்தான் கதையின் டர்னிங் பாயிண்ட்டாம். விக்ரமுடன் சேர்ந்து நடித்திருக்கிறாராம். “நான் நடிகையானபோது விக்ரமுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். என் கனவு இவ்வளவு சீக்கிரம் நனவாகும் எனத் தெரியவில்லை. ஷூட்டிங்கின்போது மிகவும் உதவியாக இருந்தார். டயலாக் டெலிவரி நன்றாக அமைய டிப்ஸ் கொடுத்தார்” என்று விக்ரமைப் புகழ்கிறார் மேகாலி.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

விக்ரமின் மூன்றாவது ஹீரோயின்
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவதாக ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். பா.விஜய்யுடன் ‘ஆருத்ரா’ படத்தில் நடித்த மேகாலி தான் அவர். பெங்காலியைச் சேர்ந்த இவர், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனாலும், இவர்தான் கதையின் டர்னிங் பாயிண்ட்டாம். விக்ரமுடன் சேர்ந்து நடித்திருக்கிறாராம். “நான் நடிகையானபோது விக்ரமுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். என் கனவு இவ்வளவு சீக்கிரம் நனவாகும் எனத் தெரியவில்லை. ஷூட்டிங்கின்போது மிகவும் உதவியாக இருந்தார். டயலாக் டெலிவரி நன்றாக அமைய டிப்ஸ் கொடுத்தார்” என்று விக்ரமைப் புகழ்கிறார் மேகாலி.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...