மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் தனா. இவர் இயக்குநராக அறிமுகமாகும் ‘படைவீரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மணிரத்னம், பாரதிராஜா, தனுஷ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பாரதிராஜா, தனுஷ் இருவரும் வரவில்லை. தனுஷ் வெளியூரில் இருப்பதால் வரவில்லை என்று காரணம் சொன்னார்கள். ஆனால், சென்னையில் இருந்தும்கூட பாரதிராஜா வரவில்லை. இத்தனைக்கும், இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. “தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் தாக்கம் இல்லாமல் யாரும் படம் எடுக்க முடியாது. அந்த அளவுக்கு புதுமைகளைப் புகுத்தியவர். அவர் வந்திருந்தா இந்த நிகழ்ச்சி நன்றாக இருந்திருக்கும். நானும் அவருடன் கொஞ்ச நேரம் ஜாலியா பேசிக்கிட்டு இருந்திருப்பேன்” என்றார் மணிரத்னம்.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

பாரதிராஜா வராததால் ஏமாந்துபோன மணிரத்னம்
மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் தனா. இவர் இயக்குநராக அறிமுகமாகும் ‘படைவீரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மணிரத்னம், பாரதிராஜா, தனுஷ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பாரதிராஜா, தனுஷ் இருவரும் வரவில்லை. தனுஷ் வெளியூரில் இருப்பதால் வரவில்லை என்று காரணம் சொன்னார்கள். ஆனால், சென்னையில் இருந்தும்கூட பாரதிராஜா வரவில்லை. இத்தனைக்கும், இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. “தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் தாக்கம் இல்லாமல் யாரும் படம் எடுக்க முடியாது. அந்த அளவுக்கு புதுமைகளைப் புகுத்தியவர். அவர் வந்திருந்தா இந்த நிகழ்ச்சி நன்றாக இருந்திருக்கும். நானும் அவருடன் கொஞ்ச நேரம் ஜாலியா பேசிக்கிட்டு இருந்திருப்பேன்” என்றார் மணிரத்னம்.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...