மிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரசன்னா நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க கமிட்டானார் அக்ஷரா ஹாசன். ஆனால், அஜீத்துடன் ‘விவேகம்’ படத்தில் நடிப்பதால், கால்ஷீட் பிரச்னை இருந்தது. எனவே அவர் விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாக ஆண்ட்ரியா இணைந்துள்ளார். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒருசில காட்சிகளே இருக்கும் நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்கை ஆண்ட்ரியா ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விசாரித்துப் பார்த்தால், கதைப்படி அவர் அந்த பைக்கை ஓட்ட வேண்டுமாம். ஆனால், அவருக்குத் தெரியாததால், கடந்த சில நாட்களாகப் பயிற்சி எடுத்து வருகிறாராம். நன்றாக ஓட்ட கற்றுக்கொண்ட பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம் மிஷ்கின்.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...