சற்றுமுன்

உதவி இயக்குநரான நயன்தாரா


கோபி நைனார் இயக்கத்தில், நயன்தாரா நடித்துள்ள படம் ‘அறம்’. நம்முடைய நீர்நிலைகள் எப்படி மெல்ல மெல்ல ஆக்ரமிக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையின் சுருக்கத்தைக் கேட்ட 5 நிமிடங்களிலேயே நயனுக்குப் பிடித்துவிட்டதாம். ‘எப்போ ஷூட்டிங்? இன்னும் எப்படி டெலவப் பண்ணப் போறீங்க?’ என்று உடனடியாக ஒர்க் மூடுக்கு வந்துவிட்டாராம் நயன். பரமக்குடி அருகிலுள்ள ஆப்பனூர் என்ற இடத்தில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. ஷூட்டிங்கின்போது கேரவனுக்குள்ளேயே நயன் போகவில்லையாம். ஒரு காட்சியில் நடித்து முடித்ததும் மானிட்டர் பார்ப்பது என உதவி இயக்குநர் போல செயல்பட்டார் என்று புகழ்கிறார் இயக்குநர் கோபி நைனார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.