படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள், அந்தப் படத்தின் புரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டால்தான் தியேட்டருக்கு நாலு ரசிகர்கள் எக்ஸ்ட்ராவாய் வருவார்கள். ஆனால், அஜீத், நயன்தாரா போன்ற ஒருசிலர் அப்படி வருவதில்லை. ஆனாலும், அவர்களுடைய மார்க்கெட்டுக்கு பங்கம் எதுவும் வரவில்லை. ஆனால், ஜெய், தினேஷ் போன்ற நடிகர்களும் அதையே பின்பற்ற, கடும் கோபத்தில் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. தனுஷ் இயக்கத்தில் நடித்துள்ள ‘பவர்பாண்டி’ படத்தின் புரமோஷனுக்கு மடோனா செபாஸ்டியன் வரவில்லை என்று முன்னரே செய்தி வெளியிட்டிருந்தோம். இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் பிரகாஷ் ராஜ், மடோனாவுக்கு போன் செய்து செமையாகத் திட்டியிருக்கிறார். அதற்கு மேலும் புரமோஷனில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுப்பாரா என்ன?
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

மடோனாவைத் திட்டிய பிரகாஷ் ராஜ்
படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள், அந்தப் படத்தின் புரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டால்தான் தியேட்டருக்கு நாலு ரசிகர்கள் எக்ஸ்ட்ராவாய் வருவார்கள். ஆனால், அஜீத், நயன்தாரா போன்ற ஒருசிலர் அப்படி வருவதில்லை. ஆனாலும், அவர்களுடைய மார்க்கெட்டுக்கு பங்கம் எதுவும் வரவில்லை. ஆனால், ஜெய், தினேஷ் போன்ற நடிகர்களும் அதையே பின்பற்ற, கடும் கோபத்தில் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. தனுஷ் இயக்கத்தில் நடித்துள்ள ‘பவர்பாண்டி’ படத்தின் புரமோஷனுக்கு மடோனா செபாஸ்டியன் வரவில்லை என்று முன்னரே செய்தி வெளியிட்டிருந்தோம். இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் பிரகாஷ் ராஜ், மடோனாவுக்கு போன் செய்து செமையாகத் திட்டியிருக்கிறார். அதற்கு மேலும் புரமோஷனில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுப்பாரா என்ன?
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...